Tuesday, May 27, 2014

விபச்சாரத்தில் கலக்கும் மூதாட்டி: வரிசையில் நிற்கும் வாலிபர்கள் (வீடியோ இணைப்பு) !

பிரித்தானியாவின் பிரபல பாடகியான ஷீலா ஓகல் கோப் விபச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
85 வயதை எட்டியுள்ள ஷீலா இந்த தொழிலை செய்வதை பெருமையாக நினைக்கின்றார்.
இவரின் இரண்டு கணவர்களுமே இறந்து விட்டதால், தனிமையில் இருப்பதன் காரணமாக, இந்த தொழிலை செய்து வருகிறார். இவர் இதற்காக ஒரு மணி நேரத்திற்கு 250 யூரோக்கள் வசூலிக்கிறார்.
இவரது வாடிக்கையாளர்கள் அனைவரும் 20 வயது ஆண்கள் என்பது குறிப்பிடதக்கது.
இதுகுறித்து ஷீலா கூறுகையில், நான் ஆண்களுடன் இல்லை என்றால் தனிமையாய் இருப்பதாக நினைக்கிறேன் என்றும் உண்மையை சொல்ல வேண்டுமானால் எனக்கு செக்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும் எனவும் கூறியுள்ளார்.
மேலும், தனது உடலை அழகாக வைத்திருப்பதால் ஆண்கள் தன்னை விரும்புகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.
தற்போது ஷீலாவின் இந்த தொழில் பிடிக்காததால் அவர்கள் குடும்பத்தினர் அவரை பிரிந்து இருக்கிறார்கள்.
'மை க்ரணி தெ எஸ்கார்ட்' என்ற தலைப்பில் இவரது கதையை ஆவணப்படமாக எடுக்க இயக்குநர் சார்லி முடிவுசெய்துள்ளார்.
http://www.newsonews.com/view.php?22eMM303lOy4e2BnBcb280Cdd308Wbc2nBVe43Ol30236AI3

No comments:

Post a Comment