பாராளுமன்ற தேர்தல் இறுதிக்கட்ட பிரசாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்த நிலையில் கொடைக்கானல் அதிமுக இளைஞரணி சார்பில் நடத்தப்பட்ட இறுதி வாக்கு சேகரிப்பில் இந்தியாவிலேயே முதலாவது மிக உயரமான மனிதர் பிரசாரம் செய்தார்.
மராட்டிய மாநிலம் புனேவை சேர்ந்த இவரது பெயர் சந்தோஷ்குமார் ( 37). இவர் 8 அடி 2 அங்குலம் உயரம் கொண்டவர்.
கொடைக்கானலில் பல்வேறு பகுதிக்கு சென்ற அவர் அதிமுகவுக்கு ஆதரவாக பிசராரம் மேற்கொண்டார்.
|
No comments:
Post a Comment