பாலகன் ஒருவன் சிரிய கிளர்ச்சியாளர்களின் துப்பாக்கிகள் தலையை குறிபார்க்க தரையில் முழந்தாளிட்டவாறு காணப்படும் அதிர்ச்சியூட்டும் புகைப்படமொன்று இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
சிரியாவில் எதிர்வரும் ஜூன் மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி பஷார் அல்- அஸாத்திற்கான ஆதரவைத் திரட்டும் வகையில் இந்தப் புகைப்படம் காணப்படுவதாக கூறப்படுகிறது.
கிளர்ச்சிக் குழுவான சிரிய விடுதலை இராணுவத்தைச் சேர்ந்த உறுப்பினரால் வெளியிடப்பட்டதாகக் கூறப்படும் அந்தப் புகைப்படத்தின் கீழ் எமது கெஸாப்பிலான எமது இளம் பணயக்கைதி என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த புகைப்படமானது துருக்கியுடனான சிரிய எல்லைக்கு அண்மையிலுள்ள கிராமமொன்றில் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.  பாலகனின் தலையை மூன்று துப்பாக்கி முனைகள் குறிப்பார்ப்பதை அந்த புகைப்படம்Cild