படுக்கையை மற்றும் மெத்தையை மாற்றும்போது அவரை அப்படியே தூக்கிப் போட்டு, பிரட்டியுள்ளார்கள். இவ்வாறு அந்த நோயாளியை மிகவும் கொடுமைப்படுத்தியுள்ளார்கள். இவர்கள் யாருக்கும் இது தெரியாது என்று நினைத்தே இவ்வாறு செய்து வந்துள்ளார்கள். இருப்பினும் CCTV கமரா ஒன்று உள்ளதை அவர்கள் நன்றாக கவனிக்கவில்லைப் போலும். எதேட்சையாக இதனைப் பரிசோதித்த அதிகாரி இவர்கள் இருவரும் அடிக்கும் லூட்டியைப் பார்த்து ஆடிப்போனார். இவை தற்போது ஊடகங்களில் வெளியானதால், இவ்விருவர் மீது பொலிசார் வழக்கு தொடுத்துள்ளார்கள். இவர்கள் இருவருக்கும் நிச்சயம் சிறைத்தண்டனை கிடைக்கும் என்று பொலிசார் மேலும் தெரிவித்துள்ளார்கள்.
http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=6587
No comments:
Post a Comment