Saturday, November 30, 2013

ராஜபூபாலநாயகிக்கு இன்று 78!!

78வது பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!




சண்டிலிப்பாய் ஆலங்குழாய் சவியர் சுப்ரமணியம்,சின்னம்மா புத்திரியும்,
 தாவடி சாக்கன் இரத்தினம்,இராசமணி மருமகளும்  கார்கார பஞ்சலிங்கத்தின்  மனைவியும்தயாளன், சிறீபாலன்,தர்சினி,ராசபாலன்,தயாளினி ஆகியோரின் அன்னையும் கந்தையா சாந்தகுமாரன்,நிர்மலா(ராதா) பேபி,சோதி ஆகியோரின் அன்பு  மாமியும் சுபாசினி,சுதேசினி,ரெபேக்கா,தர்சிகா,கௌசிகா ஆகியோரின் பாட்டியுமான ராஜபூபாளநாயகி இன்று தனது பிறந்தநாளை தாவடியில் அவரது கடைசி மகன் மற்றும் புதிய மருமகளுடன் மட்டும் கொண்டாடுகின்றார்.

அவரை அவரது பெரியண்ணா ராஜேந்திரம்  குடும்பம்,சின்னண்ணா ரத்னவேல்  குடும்பம்,பெரியக்கா குடும்பம் சின்னக்காவின் பிள்ளைகளும் மூத்தமகள் என்று அவரால் என்றுமே நேசிக்கப்படும்  ஆச்சி   குடும்பம்,யம்பு  குடும்பம் அவரது அன்புத்தங்கைகள் திரவியம்(சுமா), ராசாத்தி(ரஞ்சன்,சேகர்,குணா,சைலு) குடும்பங்கள்,தம்பி சிவம் குடும்பம்,மற்றும் பஞ்சலிங்கத்தின் சகோதரர்(சுந்தரலிங்கம்,சொர்ணலிங்கம்,சிவபாக்கியம்,தவமணி,செல்லமணி ) குடும்பங்கள்
(பெரிய மச்சாள் முத்தம்மா,சின்னமச்சாள்,ரூபிமச்சாள்,கணேஷ்,ராசன்,
அப்பு,ஆச்சி,யோகா,கமலா,ஈஸ்வரா,இந்திரா,ராசாத்தி,ரஞ்சி,அமுதா,பெரியாம்பி,ஆனந்தன்,
ராதாமணி ,தர்மன்,சுஜா,கஜன்,பிரகாஷ்,மற்றும் குடும்பங்கள்,சிவமணி,நித்தி,கிருபா,சத்தி,பத்மினி,ரஞ்சி,செந்தில்,ராமநாதன்,
மருமகன்,மருமகள்(சிவபாக்கியம்),மோகன்,உஷா,யஷோ,மருமகன்,மருமகள்(தவமணி),நந்தன்,குமாரி,ரோசி மற்றும் செல்லமணியின்  பிள்ளைகள்,
ஈசன்  ,சதீஸ்,பவன்,சொர்ணத்தின்மகள்)வாழ்த்துகின்றன!!
இவர்களுடன் பேரர்களும் பூட்டர்களும் வாழ்த்துகின்றரர்!!
நாமும் வாழ்த்துவோம்!!!!


                                                                  






No comments:

Post a Comment