மட்டக்களப்பு,கரடியனாறு பகுதியில் இரண்டு சிறுமிகள் மீது பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக கருதப்படும் ஏறாவூரை சேர்ந்த வியாபாரி ஒருவரை பொதுமக்கள் மடக்கிபிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
கரடியனாறு பகுதியில் ஐஸ் பழம் விற்பனை செய்துகொண்டுவரும் ஏறாவூர் முதலாம் வட்டாரத்தினை சேர்ந்த ஐஸ் வியாபாரியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
ஐஸ் விற்பனைக்கு வரும் இவர் சிறுமிகளை அழைத்து இலவசமாக ஐஸ் வழங்கி, துஸ்பிரயோகத்தில் ஈடுபடுத்தியதாகவும் கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.
இவர் பல தடவைகள் இவ்வாறு சிறுமிகளை துஸ்பிரயோகத்துக்குட்படுத்தி வந்துள்ளதாகவும் இதனை அவதானித்துவந்த கிராமத்து மக்கள் இவரை மடக்கிப் பிடித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை துஸ்பிரயோகத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படும் சிறுமிகளை மட்டக்களப்பு வைத்தியசாலையில் வைத்திய சோதனைக்கு அனுமதித்துள்ளதாகவும் வைத்திய அறிக்கை கிடைத்ததும் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
- See more at: http://www.tamilwin.net/show-RUmryIRZMVfo6.html#sthash.T8X7AcSg.dpufஐஸ் விற்பனைக்கு வரும் இவர் சிறுமிகளை அழைத்து இலவசமாக ஐஸ் வழங்கி, துஸ்பிரயோகத்தில் ஈடுபடுத்தியதாகவும் கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.
இவர் பல தடவைகள் இவ்வாறு சிறுமிகளை துஸ்பிரயோகத்துக்குட்படுத்தி வந்துள்ளதாகவும் இதனை அவதானித்துவந்த கிராமத்து மக்கள் இவரை மடக்கிப் பிடித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை துஸ்பிரயோகத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படும் சிறுமிகளை மட்டக்களப்பு வைத்தியசாலையில் வைத்திய சோதனைக்கு அனுமதித்துள்ளதாகவும் வைத்திய அறிக்கை கிடைத்ததும் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment