தமது மகளைக் காணவில்லை எனப் பெற்றோர் கொடுத்த புகாரின் பெயரில், அவர்கள் அச் சிறுமியின் காதலனின் தகப்பனை இரகசியமாகப் பின் தொடர்ந்தவேளை அவர்கள் குகையில் இருப்பதை கண்டுபிடித்துள்ளார்கள். இவர்கள் இருவரும் விளையாட்டுத் திருமண செய்துகொண்டுள்ளதோடு, உண்மையாகவே தேன் நிலவைக் கொண்டாட அக் குகைக்குச் சென்றுள்ளார்கள். இச் செயலுக்கு விளக்குப் பிடித்துள்ளார் அச் சிறுவனின் தந்தை. இச் சம்பவம் ஹம்பாந்தோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் மகிந்தர் காதுகளுக்கு எட்டியதோ என்னமோ ?
Tuesday, August 13, 2013
17 வயதுச் சிறுவன் 15 வயது பெண்ணுடன் தேன் நிலவைக் கழித்த குகை !
தமது மகளைக் காணவில்லை எனப் பெற்றோர் கொடுத்த புகாரின் பெயரில், அவர்கள் அச் சிறுமியின் காதலனின் தகப்பனை இரகசியமாகப் பின் தொடர்ந்தவேளை அவர்கள் குகையில் இருப்பதை கண்டுபிடித்துள்ளார்கள். இவர்கள் இருவரும் விளையாட்டுத் திருமண செய்துகொண்டுள்ளதோடு, உண்மையாகவே தேன் நிலவைக் கொண்டாட அக் குகைக்குச் சென்றுள்ளார்கள். இச் செயலுக்கு விளக்குப் பிடித்துள்ளார் அச் சிறுவனின் தந்தை. இச் சம்பவம் ஹம்பாந்தோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் மகிந்தர் காதுகளுக்கு எட்டியதோ என்னமோ ?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment