Tuesday, July 23, 2013

வவுனியாவில் அதிசயம்! கிழங்குக்குப் பதிலாக குழந்தையின் கை


வவுனியா கற்பகபுரம் கிராமத்திலுள்ள விவசாயி ஒருவரின் தோட்டத்தில் முளைத்த முள்ளங்கி, குழந்தையின் கைபோன்ற அமைப்பில் உள்ளது. இதனை அப்பகுதியிலுள்ள பெருந்திரளான மக்கள் பார்வையிட்டு வருகின்றனர்.jvpnews_mullanki-vavunia-flash
படம் : ரஞ்சன் ராஜரட்ணம் ( JVP இணைய வாசகர்)

No comments:

Post a Comment