பொலிஸார் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுகொண்டிருந்தபோது மேற்படி இருவரையும் அவதானித்துள்ளனர். இந்நிலையில் குறித்த ஆசிரியருக்கு சிறை தண்டனை விதிக்காமல் 6 மாத சமூக சேவையை தொடரவேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதேவேளை, இவ் ஆசிரியை பாலியல் குற்றவாளிகளுக்கான பதிவுப் புத்தகத்தில் தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு கையொப்பம் இடவேண்டும் எனவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது. இவ் ஆசிரியையின் செயற்பாடுகளை மேற்பார்வையிடுவதற்காக அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த ஆசிரியர் 4 தடவைகள் மனநல ஆலோசனைகளை பெற்றுள்ளதாக உளவாளி ஒருவர் தெரிவித்துள்ளார். இதனூடாக அவருக்கு உளவியல் மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment