சுமார் 20 அடி ஆளமான பள்ளத்தாக்கினுள் அப் பெண் விழுந்துவிடுகிறாள். தனது கணவனின் காதலி சரியாகத் தான் விழுந்து இருக்கிறாளா என்று மீண்டும் ஒரு முறை எட்டிப் பார்த்துவிட்டு மனைவி செல்கிறாள். கொலைசெய்யும் நோக்கத்தோடு மனைவி இவ்வாறு நடந்துகொண்டுள்ளார். அதுபோக இச் சம்பவம் வீடியோவில் பதிவாகியது பெரியவிடையம். பொலிசார் துப்புத் துலக்க ஏதுவாக அமைந்துள்ளது. 20 அடி பள்ளத்தில் விழுந்த அப் பெண் சில நிமிடங்கள் கழித்து எழுந்துள்ளார். அவர் இறக்கவில்லை என்று கூறப்படுகிறது. இருப்பினும் கடுமையான காயங்களுக்கும் எலும்பு முறிவுக்கும் அவர் உள்ளாகியுள்ளார் என்று மேலும் அறியப்படுகிறது.
Thursday, June 20, 2013
உலகை உலுக்கிய வீடியோ இது!
சுமார் 20 அடி ஆளமான பள்ளத்தாக்கினுள் அப் பெண் விழுந்துவிடுகிறாள். தனது கணவனின் காதலி சரியாகத் தான் விழுந்து இருக்கிறாளா என்று மீண்டும் ஒரு முறை எட்டிப் பார்த்துவிட்டு மனைவி செல்கிறாள். கொலைசெய்யும் நோக்கத்தோடு மனைவி இவ்வாறு நடந்துகொண்டுள்ளார். அதுபோக இச் சம்பவம் வீடியோவில் பதிவாகியது பெரியவிடையம். பொலிசார் துப்புத் துலக்க ஏதுவாக அமைந்துள்ளது. 20 அடி பள்ளத்தில் விழுந்த அப் பெண் சில நிமிடங்கள் கழித்து எழுந்துள்ளார். அவர் இறக்கவில்லை என்று கூறப்படுகிறது. இருப்பினும் கடுமையான காயங்களுக்கும் எலும்பு முறிவுக்கும் அவர் உள்ளாகியுள்ளார் என்று மேலும் அறியப்படுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment