Thursday, March 7, 2013

சுதுமலை திருமதி சுப்பிரமணியம் வள்ளிநாயகி அவர்களின் மரண அறிவித்தல்!!

திருமதி சுப்பிரமணியம் வள்ளிநாயகி 

 மண்ணில் :15-5-1934                         விண்ணுக்கு : 7-3-2013

திருமதி சுப்பிரமணியம் வள்ளிநாயகி இன்று யாழ் பெரியாஸ்பத்திரியில் 
காலமானார்!! அன்னார் காலஞ்சென்ற வேலுப்பிள்ளை சுப்பிரமணியம்
 அவர்களின் அன்பு மனைவியும் ,பத்மரேகை(கொழும்பு).பரமலிங்கம் பஞ்சாட்சரம்,பரமேஸ்வரி கொடிகாமம் ,பத்மகலைவாணி பிரான்ஸ்,
பாக்கியலக்ஷ்மி அமரிக்கா,நிர்மலா ஜெர்மனி அவர்களின்   பாசமான அன்னையும்ராமச்சந்திரன்,ஜோகலிங்கம், ஜெயக்குமாரன்,கோகுலராம் ,தயாளன்,கமலாதேவி,பவானி அவர்களின் அன்பு மாமியும் ரெபெக்கா,
அக்ஸயன்,டிக்சன்,தயானி,தயாபரன்,நிசாந்தன்,பத்மசந்திரிக்கா,நிர்த்தன் (சண்),
தர்மிலா ,சஜீவ்,ரஜீவ் ,உசாநந்தினி ,லிங்கேஸ்வரன்,துளசி,உதயசங்கர்,
சிவானி,சிவப்பிரியன்,காயா,சிவகலா ,தாட்சாயிணி ,தர்மசீலன்ஆகியோரின்  பாட்டியுமாவார்!! 


அன்னாரின் இறுதிச்சடங்கு நாளை பத்துமணியளவில் சுதுமலை தெற்கு மாவடி ஒழுங்கையில் இருந்து தாவடி மயானத்துக்கு எடுத்துச்ச்செல்லப்பட்டு அங்கு தகனம் செய்யப்படும்!!

இத்தகவலை உற்றார் உறவினர் நண்பர்களுக்கு அறியத்தருகினோம்!!

தகவல் :
மகள் நிர்மலா தயாளன் (Düren,ஜேர்மனி )
 மற்றும் தயாளன்,பேத்தி ரெபெக்கா!!
சுப்பிரமணியம் வள்ளிநாயகிமரண அறிவித்தல்
image

பிறப்பு
-
இறப்பு
2013-03-07
 பிறந்த இடம்:
 சுதுமலை
  
 வாழ்ந்த இடம்:
 சுதுமலை
 
சுதுமலை தெற்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் வள்ளிநாயகி 07.03.2013 அன்று காலமானார்.
 
அன்னார் காலஞ் சென்ற சிவகுரு சின்னத்தங்கத்தின் அன்பு மகளும் அன்னார் காலஞ் சென்ற வேலுப்பிள்ளை சுப்பிரமணியத்தின் அன்பு மனைவியும் பரமலிங்கம், பத்மரோகை (கொழும்பு) பரமேஸ்வரி பஞ்சாட்சரம் பாக்கியலட்சுமி (அமெரிக்கா) பத்மகலைவாணி (பிரான்ஸ்) நிர்மலா (ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும் கமலாதேவி இராமச்சந்திரன் (கொழும்பு) யோகலிங்கம் பவானி, ஜெயக்குமாரன் (அமெரிக்கா) கோகுலராம் (பிரான்ஸ்) கண்ணன் (ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும் லிங்கன் (லண்டன்) உஷா, துளசி, உதயன், பத்மசந்திரிக்கா (கனடா)  நிர்த்தன் (கனடா)  தர்மிலா (கனடா)  றஜீப் (கனடா)  சயீப் (கனடா)  நிசாந்தன் சிவானி, தர்மசீலன், தாட்சாயினி சிவப்பிரியன், கலைவாணி, சிவகலா, தயாபரன் (அமெரிக்கா) தயானி (அமெரிக்கா) அக்சயன் (பிரான்ஸ்) டிகுசன் (பிரான்ஸ்) றிபேக்கா (ஜேர்மனி) ஆகியோரின் பேர்த்தியும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக் கிரியைகள் 08.03.2013 அன்று வெள்ளிக்கிழமை இடம் பெற்று பூதவுடல் தாவடி இந்த மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
 
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
 
தகவல் : மருமகன் - இராமச்சந்திரன்
 
தொடர்புகளுக்கு 
மகன் - பஞ்சாட்சரம், மருமகன் - ஜெயக்குமாரன் - சுதுமலை தெற்கு, மானிப்பாய். , 
 
http://onlineuthayan.com/News_More.php?view=dead_more&deadid=37309675112193850&uptype=

No comments:

Post a Comment