Saturday, March 16, 2013

திரு கந்தையா செல்வகுமார் மரண அறிவித்தல்

                       திரு கந்தையா செல்வகுமார்

                               பிறப்பு : 4 ஏப்ரல் 1964 — இறப்பு : 13 மார்ச் 2013



குப்பிளானைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் St.Gallen Rorschach ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா செல்வகுமார் அவர்கள் 13-03-2013 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, தவமணி(ஜெர்மனி) தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்ற காங்கேசு, செல்வநாயகி(இந்தியா) தம்பதிகளின் மூத்த மருமகனும்,
காந்தரூபி அவர்களின் அன்புக் கணவரும்,
சொரூபா, றயீபன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ராஜ்குமார்(நெதர்லாந்து), விசயகுமார்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இந்துசன் அவர்களின் அன்பு மாமனாரும்,
கௌரி, றமா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
உமாசிவன், வதனா(லண்டன்), காந்தன் செல்வரூபி(லண்டன்), திவாகரன் சிவரூபி(கனடா) ஆகியோரின் அன்பான அத்தானும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
மனைவி, பிள்ளைகள்

நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:வியாழக்கிழமை 14/03/2013, 09:00 மு.ப — 05:00 பி.ப
முகவரி:Friedhof,Goldacherstrasse 20,9404 Rorschacherberg
பார்வைக்கு
திகதி:வெள்ளிக்கிழமை 15/03/2013, 09:00 மு.ப — 05:00 பி.ப
முகவரி:Friedhof,Goldacherstrasse 20,9404 Rorschacherberg
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 16/03/2013, 09:00 மு.ப — 05:00 பி.ப
முகவரி:Friedhof,Goldacherstrasse 20,9404 Rorschacherberg
பார்வைக்கு
திகதி:ஞாயிற்றுக்கிழமை 17/03/2013, 09:00 மு.ப — 05:00 பி.ப
முகவரி:Friedhof,Goldacherstrasse 20,9404 Rorschacherberg
கிரியை
திகதி:திங்கட்கிழமை 18/03/2013, 09:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி:Friedhof,Goldacherstrasse 20,9404 Rorschacherberg
தொடர்புகளுக்கு
குடும்பம் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41718451880
இந்துசன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41765495453
கரி — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41763388528
தயா — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41794286654

அன்னார் Beverwijk சின்னக்கண்ணனின் அண்ணன் ஆவார்!!

மரண அறிவித்தல்
திரு கந்தையா செல்வகுமார்
தோற்றம் 04-04-1964மறைவு 13-03-2013
குப்பிழானை பிறப்பிடமாகவும் சுவிஸ் செங்களானை வதிவிடமாகவும் சமூக சேவையாளருமாகிய திரு கந்தையா செல்வகுமார் அவர்கள் 13-03-2012 புதன்கிழமையன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலம் சென்ற கந்தையா, ரஞ்சி அவர்களின் அன்பு மகனும்.ரூபி அவர்களின் அன்புக் கணவரும்
சொரூபா, றஜீபன் அவர்களின் அன்புத் தந்தையும், கண்ணன் விஜயன் அவர்களின் அன்புச் சகோதரருமாவார்.
14/03/2013, 15/03/13, 16/03/2013, 17/03/2013 09:00 மு.ப — 05:00 பி.ப வரை Friedhof,Goldacherstrasse 20,9404 Rorschacherberg என்னும் இடத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு, 18/03/2013 திங்கட்கிழமை காலை 9.00 மணி தொடக்கம் 1.00 மணிவரை இறுதிக்கிரிஜைகள் நடைபெற்று அதன் பின்னர் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டப்படுகிறீர்கள். 
தொடர்புகளுக்கு - 0041718451880


No comments:

Post a Comment