திருமதி மகேஸ்வரி இராசரத்தினம் இறப்பு : 10 மார்ச் 2013 தாவடி பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மகேஸ்வரி இராசரத்தினம் அவர்கள் 10.3.2013 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான M.S. கந்தையா மங்கயற்கரசி(தாவடி) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான முத்துத்தம்பி செல்லமுத்து(கொக்குவில் கிழக்கு) தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற P.M இராசரத்தினம்(இளைப்பாறிய மாவட்ட காணி மற்றும் திருமண பதிவாளர்) அவர்களின் அன்பு மனைவியும், இராஜமகேஸ்வரன்(பொறியல் விரிவுரையாளர் - லண்டன்), மதிவதனி(தாவடி), ரஞ்சினி(லண்டன்), மாலினி(வைத்தியர் - ஸ்காட்லாந்து), பாலகுமார்(பொறியிலாளர்-நோர்வே), ராகினி(கனடா), ராஜகுமார்(வைத்திய உதவியாளர் -நோர்வே), இந்திரகுமார்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும், சந்திரவதனி(லண்டன்), சரவணபவன்(தாவடி), காலஞ்சென்ற அரசரத்தினம், சதானந்தன்(ஸ்காட்லாந்து), கௌரி(நோர்வே), சுதன்(கனடா), ஜானகி(நோர்வே), கலைமதி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும், நிரேஷ், உமா, மயூரேஷ், பிரத்திகா, கார்த்திகா, பாலகுமார், நிர்த்திகா, சிவகரன், நசிகேத்தா, தர்மிகா, நிவேதிதா, இளங்கோ, நீரஜா, நீதி, தனுசன், சகானா, பிரனீத், துர்கா, கிசான், அவிநாஷ் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் அர்ஜுன், அட்சயன், சாஸ்வதசாய், மகதி, அபிசரண் ஆகியோரின் பூட்டியும் ஆவார். அன்னாரின் இறுதிகிரிகைகள் 13.10.2013 புதன்கிழமை அன்று காலை 10:00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தாவடி பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். | ||||||||||||
தகவல் | ||||||||||||
குடும்பத்தினர்
வானொலி அறிவித்தல்
|
Tuesday, March 12, 2013
திருமதி மகேஸ்வரி இராசரத்தினம் மரண அறிவித்தல்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment