விந்தணு வை திருடி, குழந்தை பெற்ற அமெரிக்க பெண்ணொருவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தை சேர்ந்த லேனி ஹார்டின் என்பவர் தன் விந்தணு வை அதற்குரிய வங்கியில் சேமித்து வைத்திருந்தார். இந்நிலையில் பாதுகாக்கப்பட்ட விந்தணு வை லேனியின் அனுமதி இல்லாமல் அவரது முன்னால் காதலி டோபி டேவல் என்பவர் திருடி குழந்தை பெற்றுக்கொண்டார்.
இந்த சம்பவம் லேனிக்கு தெரிய வர டோபி மீது வழக்கு பதியப்பட்டுள்ளதாக ஹார்டினின் சட்டத்தரனி பெர்ன்சன் தெரிவித்தார்.
தமிழில் எழுத தெரியாதவர்கள் தமிழ் செய்தியாளராக!
|
No comments:
Post a Comment