தாவடி கார்காரப்பஞ்சரின் 13ம் ஆண்டு நினைவஞ்சலி!
இன்று தாவடி கார்கார இரத்தினம் பஞ்சலிங்கம் அவர்களின் 13 ம் ஆண்டு நினைவஞ்சலி!!
அவர் பிரிவால் தவிக்கும் அன்னை ராசபூபால நாயகி ,பிள்ளைகள் கண்ணன்,பாலா,தங்கச்சி,பாபு,ரஜி மற்றும் அனைத்து நண்பர்கள் உறவினர்களுக்கு எமது அன்பை காணிக்கையாக்குகின்றோம்!!
நன்றிகள்!!
No comments:
Post a Comment