தோற்றம் : 19 ஏப்ரல் 1933 — மறைவு : 5 சனவரி 2013
தாவடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சொர்ணபுஷ்பம் பஞ்சலிங்கம் அவர்கள் 05.01.2013 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை, செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மகளும்,
அன்னார், காலஞ்சென்ற பஞ்சலிங்கம் (ஓய்வுபெற்ற களஞ்சியப் பொறுப்பாளர் - உரும்பிராய்) அவர்களின் அன்பு மனைவியும்,
காண்டீபன்(சுவிஸ்), துஷ்யந்தன்(சுவிஸ்), பார்த்திபன்(சுவிஸ்), தமயந்தி(தாவடி), கவிதா(கனடா), சந்திரிகா(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பஞ்சலிங்கம்(தாவடி), காலஞ்சென்ற சின்னத்தம்பி, மாணிக்கவாசகர், அருளம்பலம், நவரத்தினம் ஆகியேரின் அன்புச் சகோதரியும்,
Dr.அற்புதராஜா(தாவடி), சிவராஜா(கனடா), ஐங்கரன்(கனடா), சுவர்ணானந்தி(சுவிஸ்), சியாமளாதேவி(சுவிஸ்), ரேணுகா(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
விகாசினி(சுவிஸ்), முகேஷ்ராம்(தாவடி), துளசிகன், மிதுசன், லக்ஷ்மன்(கனடா), பார்கவி, ரிஷிகேஷ்(சுவிஸ்), சுவாதி, சரிகா, ஸ்மிதா(கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின், ஈமைக்கிரியைகள் 09-01-2013 புதன்கிழமை அன்று முற்பகல் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தாவடி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் |
குடும்பத்தினர் |
தொடர்புகளுக்கு | ||||||||||||||||||||||||||
|
வானொலி அறிவித்தல்
No comments:
Post a Comment