பெண்களுக்கு ஆபரணங்கள் மீது கொள்ளை ஆசை இருக்கிறது என்று பலர் கூறுவார்கள். சிலர் அதனை விவாதிப்பார்கள். ஆனால் உண்மையிலேயே பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே, பெண்களுக்கு ஆபரணங்கள் மீது ஒரு ஆலாதிப் பிரியும் உள்ளது என்பதற்கு நல்லதொரு எடுத்துக்காட்டாக இந்த எலும்புக்கூடுகள் திகழ்கின்றன. குறிப்பிட்ட இந்த எலும்புக்கூடு ஒரு பெண்ணுடையது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அத்தோடு அவர் தலையில் பித்தளையினால் ஆன ஆபரணம் ஒன்றை அணிந்துள்ளார். அதுமட்டுமா ? வேறு சில ஆபரணங்களையும் அவர் இடையில் அணிந்துள்ளார்.
அவர் இறந்த பிற்பாடு, அந்த ஆபரணங்களை களற்றாது, அவர் உடலை சிலர் புதைத்திருக்கிறார்கள். ஆனால் அதிஷ்டவசமாக இவர் உடல் இயற்கையால் பாதுகாக்கப்பட்டுள்ளது. தேன் மற்றும் மரங்களில் இருந்து கசியும் பிசின் போன்றவை உடலை உக்கவிடாமல் பாதுகாக்கும் திறன் கொண்டவை என புராதன காலத்தில் கண்டுபிடிக்கப்படது. தமிழர் கலாச்சாரத்தை பொறுத்தவரை , தமிழர்க இறந்தவர்களின் உடலை எரிப்பது வழக்கம். இதன் காரணமாக , தமிழர் கலாச்சாரம் மிகத் தொன்மையானதாக இருந்தாலும், குழிகளில் இருந்து தோண்டி எடுக்கும் அளவுக்கு பண்டைய தமிழர்களின் உடல்கள் இல்லை. அப்படி இருந்திருந்தால் தமிழர்கள் நாகரீகம் குறித்து நாம் மேலும் பல தகவல்களைப் பெற்றிருக்க முடியும்.
http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=4132
Watch sun tv in uk / Watch Vijay tv in uk /Watch Kalaignar tv in uk / Wat Jaya Tv and much more channels.......
ReplyDeleteVisit : www.netbuybay.com Call : 07429 037 336