Wednesday, December 26, 2012

இன்றைய சிந்தனை!!


உங்கள் மனத்தால் பெண்களை கற்பழிக்காத ஆணோ அல்லது ஆண்களை தவறான நோக்கோடு பார்க்காத பெண்ணோ அவனை தூக்கில் போடு!!உலகில் பெரும்பாலானோர் பின்பற்றும் அறிஞர் சொன்னதும் அதைத்தானே,அப்புறம் எதற்கு இந்த புலம்பலோ!!!இன்றைக்கு உலகின்  இரண்டுக்கு மேற்பட்ட மக்கள் பின்பற்றுவது அவர் சொன்னதாக எழுதப்பட்ட பைபிளையும் அவரை கடைசிக்கு முன்னாள் வந்த நபியாக ஒப்புக்கொண்ட குரானையும் தானே!!அப்படியிருந்தும் வன்முறைகள் பெருகுகின்றனவே,அவர்களுக்குள் ஆயிரம் பிளவுகள்,சபைகள்!!ஒரு வேதம் பல பிரிவுகள்???  தூக்கு தண்டனைகூட அவர்கள்தான் அதிகமாக கொடுக்கிறார்கள்,நம்ம நாட்டாண்மை ஊரை விட்டுத்தானே இன்றும் தள்ளி வைக்கிறார்,இவர்கள் உலகை விட்டே தள்ளி வைக்கிறார்கள் புத்தன்,ஜேசு போதனைக்கு எதிராக,இதில் அவர்கள் மதம்தான் பெரும்பான்மையாம்!!!பைபிள் சொன்னபடி நடக்காதவன் கிறிஸ்தவனா?????குரான் படி செல்லாதவன் இஸ்லாமியனா????அப்படிப்பார்த்தால் கிறிஸ்தவரும் முஸ்லீமும் இன்று இல்லை என்றே சொல்வேன்!!பல  இணைத்து பிரிவுகளையும் நல்லவற்றை உள்வாங்கி ஆண்டவனிடம் ஆயுதங்களை கொடுத்து அகிம்சை சொன்ன மதம்,வர்ணம் கொடுத்து அவனவனுக்கு தொழில் கொடுத்து அமைதி வழி சொன்ன மதம் ஒன்றுதான்,சத்ரியன் ஆயுதம்  கொண்டு மக்களை காக்க மற்றவர் அவரவர் தொழிலை செய்தாலே நன்மை என்ற ஒரே மதம் இன்று பெரும்பான்மையால் இல்லாமல் போகின்றது. இதன் அர்த்தம் நன்மையை தீமை வென்றுவிட்டது,தீமையே உலகை ஆள்கின்றது என்பதே!!!புத்தன் வழி செல்லவதாக சொல்லும் சிங்களம் செய்வதும் மத சார்பற்ற இந்தியா செய்வதும் அதை கிறிஸ்த்தவ,இஸ்லாமிய நாடுகள் ஆதரித்து  ஆயுதம் கொடுத்ததும் இதைத்தானே சொல்கின்றது!!

No comments:

Post a Comment