Friday, October 19, 2012

நாய்க்குணம் மனிதனிடம் இல்லாமல் போனதே!!


ரஷ்யாவின் பேர்ம் பகுதியில் உள்ள வீதி ஒன்றினைக் கடக்க முயன்ற நாய் காரினுள் மோதி தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தது.

உயிரிழந்த தனது உறவை அல்லது நட்பை  பிரிய முடியாமல் சோகம் ததும்பிய கண்களுடன் ஏக்கத்துடன் காத்திருக்கும் நாயின் காட்சியானது அனைவரையும் ஈர்த்து வருகின்றது.

No comments:

Post a Comment