Saturday, August 4, 2012

திருமதி தம்பியையா சிவபாக்கியம் இன்று இறைபதமடைந்தார்!!

                                 மரண அறிவித்தல்!

மண்ணில் ??
விண்ணுக்கு:4aug2012

காலஞ்சென்ற  தாவடி இரத்தினம் இராசமணி தம்பதிகளின் புதல்வியும் காலஞ்சென்ற  தம்பி ஐயா மனைவியும் காலஞ்சென்ற சுந்தரலிங்கம்,காலஞ்சென்ற  பஞ்சலிங்கம்,காலஞ்சென்ற  சொர்ணலிங்கம்,தவமணி,செல்லமணி ஆகியோரின் அன்புச்சகோதரியும்  சிவமணி,ராஜபூபாளநாயகி ,காலஞ்சென்ற ருக்குமணி ,நித்தியானந்தம்,செல்லத்துரை ஆகியோரின் மைத்துனியும் ராமாநாதன்(இலங்கை),கமலநாதன்(கனடா) ராசி ஆகியோரின் அன்புத்தாயும் ஆவார்!!அன்னாரின் ஆத்மா சாந்திக்காக அவரின் உறவுகள் பிரார்த்திக்கிறோம்!!

பஞ்சலிங்கம் குடும்பம்(வேவி,கண்ணன்,பாலா,பாபு,தர்சினி,ரஜி ,அவர்கள் வழி உறவுகள்)மற்றும் சொர்ணலிங்கத்தின் பிள்ளைகள்(சதீஸ்)







No comments:

Post a Comment