யாழ் தாவடியைப் பிறப்பிடமாகவும், இத்தாலியை வசிப்பிடமாகவும் கொண்ட
அப்பச்சிப்பிள்ளை கமலநாதன் அவர்க்ள் 10-08-2012 வெள்ளிக்கிழமை இறைவனடி
எய்தினார்.
அன்னார், அப்பச்சிப்பிள்ளை சரஸ்வதி தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற
சண்முகரட்ணம் ஜோதி தம்பதிகளின் பாசமிகு மூத்த மருமகனும்,பிறேமதர்ஷினி
அவர்களின் அன்புக் கணவரும்,பிறேம்ராஜ்(ராயூ - கனடா), பிறேம்நாத்(கண்ணா - சுவிஸ்),
பிறேமப்பிரியா(இத்தாலி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,ராயூ - தமயந்தி(கனடா),
கண்ணா - சுயித்தா(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,காலஞ்சென்றவர்களான
சொர்ணம்மா, கணேந்திரன் மறறும் லீலாவதி(கனடா), கமலாதேவி(வவுனியா), காலஞ்
சென்ற முத்துக்குமாரசாமி, சகுந்தலாதேவி(கனடா), சுவாமிநாதன்(இந்தியா), காலஞ்சென்ற
இலங்கநாதன், பாலராசா(மட்டக்களப்பு) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,ராதாமணி
(இலங்கை),வசந்தி(சுவிஸ்), சாந்தி(சுவிஸ்), பவானி(சுவிஸ்), லோகேஸ்வரன்
(மொன்றியல் - கனடா),திவனேசன்(கனடா) ஆகியோரின் பாசமிகு உடன்பிறவாச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களானசோதிரட்ணம், புவனேந்திரன், தங்கராசா மற்றும் கமலேஸ்வரி(கனடா),
பத்மராணி(சுவிஸ்),சண்முகரத்தினம்(கனடா), சுபா(இந்தியா), சோதி(தாவடி), சக்திதாசன்
(மட்டக்களப்பு),பிறேம்குமார்(இலங்கைவங்கி), பிறேமசுதன்(சுவிஸ்), பிறேம்மோகன்(சுவிஸ்),
பிறேமஜெகன்(சுவிஸ்),பிறேம்லோஜினி(மொன்றியல் - கனடா), பிறேமதயாளினி(கனடா)
ஆகியோரின் அன்புமைத்துனரும்,நிறஞ்சன், வசந்தி, மதனன், சுகந்தி, ஜெயந்தி, றோகினி,
யோகானந்தா, சதீஸ்,நிசான், கிஷோக்குமார்,றூபிகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,சுயனன்,
சுசீந்திரன், சயந்தன்,தீபா ஆகியோரின் அன்புபெரியப்பாவும்,றோகன், பபிதா, நிரோஷன்.
சுமங்கலா, ரஞ்சித்குமார்,பாஸ்கரன், சயந்தி, தர்ஷினிஆகியோரின் அன்புச் சித்தப்பவும்,சகானா,
சஞ்சய், சுருதிகாஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,
நண்பர்கள்அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
No comments:
Post a Comment