Sunday, August 12, 2012

திரு கந்தையா நடராசா மரண அறிவித்தல்!!

                         திரு கந்தையா நடராசா
                                         (முன்னாள் இ.போ.ச நடத்துநர் - மானிப்பாய்)

                            பிறப்பு : 21 சனவரி 1931 — இறப்பு : 11 ஓகஸ்ட் 2012

தெல்லிப்பளை விழிசிட்டியைப் பிறப்பிடமாகவும், கோண்டாவிலை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா நடராசா அவர்கள் 11-08-2012 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கந்தையா தெய்வானைப் பிள்ளை தம்பதியரின் அன்பு மகனும், சிதம்பரப்பிள்ளை செல்லாச்சி தம்பதியரின் அன்பு மருமகனும்,
கனகமணி அவர்களின் அன்புக் கணவரும்,
மகேந்திராசா(டென்மார்க்), சிறீஸ்கந்தராசா(சுவிஸ்), ஈஸ்வரி, சரோஜினிதேவி, சிவராசா(லண்டன்), நாகேஸ்வரி, ஜெயந்தினி(சுவிஸ்), ராஜவரோதயம்(கனடா), கிருபாகரன், சிவகுமார்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, கருணாநிதி, சிவஞானசுந்தரம் ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
சின்னையா, சிவக்கொழுந்து, தங்கம்மா, நடராசா ஆகியோரின் மைத்துனரும்,
கிருபராணி, ரேவதி, பேரம்பலம், மாணிக்கவாசகர், வசந்தாதேவி, காலஞ்சென்ற சரவணபவன்(முன்னாள் மகாஜனக் கல்லூரி ஆசிரியர்), சீறீரஞ்சன், சைலஜா, மஞ்சுளா, லதாயினி ஆகியோரின் பாசமிகு மாமனும்,
ஆதவன், மயூரன், கபீசா, ஜனனி, செயோன், சுகுமாரன், சோபனா, லவக்குமார் மற்றும் தாரணி, நந்தகுமார், தனுசியா, சந்தீப், சுவாதி, சுகிர்தன், சுதாகர், நிலானி, சாருகான், ஐஸ்வரிஜா, டினோஜா, சாயிரா, டினோஜன், சோகினா, தரணிகா, கவின்ராஜ், ஒலிவியா ஆகியோரின் அன்புப் பேரனும்,
அபினா, தசானா, பிரவீன், கவினா, விதுசன், ரிதுசன், ஆரியா, அச்யூன், அயன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 15-08-2012 புதன்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் இளவாலையில் அமைந்துள்ள மகள் ஈஸ்வரியின் இல்லத்தில் நடைபெற்று வித்தகபுரம் கொப்பளாவலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
சுகுமாறன், சந்தீப், சுகிர்தன்(பேரப்பிள்ளைகள்) - லண்டன்

No comments:

Post a Comment