Saturday, August 4, 2012

குவைத் சென்ற பணிப்பெண்ணின் மார்பகத்தில் ஊசிகள் ஏற்றிய எஜமானர் (படங்கள் இணைப்பு)

குவைத்தில் வீட்டுப்பணிப்பெண்ணாக பணியாற்றச் சென்ற இலங்கைப் பெண்ணொருவர் குவைத்திலுள்ள இலங்கைப் பெண்ணொருவராலும் வேலைவாய்ப்பு முகவராலும் தனது மார்பகத்தில் ஊசிகள் குத்தப்பட்டதாக முறைப்பாடு செய்துள்ளார்.

ஒரு பிள்ளையின் தாயான இப்பெண் நாடு திரும்பிய நிலையில் மேற்படி இரு ஊசிகளை அகற்றுவதற்காக பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

http://jvpnews.com/index.php?subaction=showfull&id=1343936676&archive=&start_from=&ucat=1&

No comments:

Post a Comment