Sunday, July 15, 2012

எதற்காக,யாருடன் மதுபானக்கடைக்கு அல்லது பப்புக்கு இளம்பெண் சென்றாராம்??முதல்வரோ பொது நலம்விரும்பிகளோ கேட்டனரா???


அசாமில் 10க்கும் அதிகமானவர்களால் இளம்பெண் மானபங்கம்: மாநில முதல்வர் கடும் கண்டனம்


அசாம் மாநிலம் கவுகாத்தியில் அதிகமாக மக்கள் கூடும் பகுதியில் இளம்பெண்ணொருவர் 10க்கும் மேற்பட்ட நபர்களால் மானபங்கம் செய்யப்பட்ட சம்பவத்தில், அம்மாநில பொலிஸார் 3 பேரை கைது செய்துள்ளனர்.
ஜூலை 10ம் திகதி, கவுகாத்தி -ஷில்லாங் சாலையில் உள்ள மதுபானக்கடையொன்றில் தனது நண்பருடன் வந்த‌ பெண்ணை, அங்கிருந்த நபர்கள் மானபங்கப்படுத்தினர்.
இச்சம்பவம் தொடர்பாக, கைது செய்யப்பட்ட 3 பேரில், ஒருவர் பொலிஸ்துறையிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டவர் என்பது தெரிய வந்துள்ளது.
இவர்கள் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு, அம்மாநில முதல்வர் தருண் கோகோய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment