ஜூலை 10ம் திகதி, கவுகாத்தி -ஷில்லாங் சாலையில் உள்ள மதுபானக்கடையொன்றில் தனது நண்பருடன் வந்த பெண்ணை, அங்கிருந்த நபர்கள் மானபங்கப்படுத்தினர்.
இச்சம்பவம் தொடர்பாக, கைது செய்யப்பட்ட 3 பேரில், ஒருவர் பொலிஸ்துறையிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டவர் என்பது தெரிய வந்துள்ளது.
இவர்கள் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு, அம்மாநில முதல்வர் தருண் கோகோய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
|
No comments:
Post a Comment