Saturday, July 28, 2012

மாமல்லபுரத்தின் குமுறல் இது- " மாமல்லபுரம் சிற்பத்திற்கு பேமஸ் என்கின்ற நிலை மாறி பலரின் கர்ப்பத்திற்கு பேமஸ் ஆகி வருகின்றது " !!!




மாமல்லபுரம் - "சிற்பத்திற்கு" பேமஸ் என்கின்ற நிலை மாறி பலரின் " கர்ப்பத்திற்கு " பேமஸ் ஆகி வருகின்றது !!!, திரும்பிய இடமெல்லாம் இதே காட்சிகளை தான் , பல நாடுகளில் இருந்து வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை, இவ்வாறு தான் வரவேற்கிறோம், இணையதளத்தில் தமிழ் கலாசாரம், பண்பாடு எல்லாம் படித்து விட்டு வரும் வெளிநாட்டினர், என்ன நினைப்பார்கள்? ! அவர்கள் ஊரில் பொது இடத்தில் முத்தம் தருவதை எல்லாம் நாம் ஏளனமாய் பேசிய காலமெல்லாம் போய், இப்போது அவற்றை எல்லாம் விஞ்சும் வகையில் பல அசிங்கங்கள் பட்டப் பகலில், பொது இடத்தில் அரங்கேறி வருகின்றது.குடும்பத்துடனும், குழந்தைகளுடனும் இந்த இடத்திற்கு வருபவர்கள், மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். இந்த இடத்தில் சிற்பங்களை வடித்தால் வரும் காலத்தில் இப்படி எல்லாம் அவலங்கள் அரங்கேறும் என்று தெரிந்திருந்தால், நிச்சயம் " நரசிம்மவர்மன்" இந்த தவறை செய்திருக்க மாட்டான் !.





இவர்கள் நாயில் இருந்து தோன்றியிருப்பார்களோ,பலரின்முன்னிலையில் பாலான விடயங்களை கூச்சமின்றி செய்கிறார்களே!!அதுவும் அடிக்கடி ஆளைமாற்றி அல்லவா அல்வா சாப்பிடுகிறார்கள்,இவங்கதான் இந்நாட்டின் மன்னர்களாம்,கலாம் சொன்னாராம் இளைஞர் கைகளில்த்தான் நாடு இருக்கிறது என்று,அவர்கள் கைகளில் குட்டியும் புட்டியுமல்லவா இருக்கிறது,பண்பாட்டை,கலாச்சாரத்தை பறை சாற்றும் இடத்தில் விபச்சாரத்தை அல்லவா குமரிகள் வீட்டுக்கு தெரியாமல் படிக்கிறோம் என்ற பெயரில் காம பாடத்தை பதிப்பிக்கிறார்கள்.இவர்கள் பேசுவது ஆங்கிலம்,இவர்கள் நடை,உடை ஆங்கிலம்,அப்போ நடப்பதும் அப்படித்தானே இருக்கும்!!

No comments:

Post a Comment