Sunday, July 22, 2012

கமலஹாசன் நிதி உதவி செய்த பாடல் "செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்".



முள்ளும் மலரும் படத்தில் ஒரு பாடல் காட்சி மட்டுமே படம்பிடிக்க வேண்டிய சூழலில் அந்த படத்தின் தயாரிப்பாளருக்கும், ஒளிப்பதிவாளர் பாலுமகேந்திராவுக்கும் பிரச்சனை ஏற்பட பிலிம் வாங்கித்தர தயாரிப்பாளர் மறுத்து விட்டாராம். விஷயத்தை கேள்விப்பட்ட கமலஹாசன் நிதி உதவி செய்து அந்த பாடல்காட்சியை படம் பிடிக்க ஏற்பாடு செய்துள்ளார்.

அந்த பாடல் "செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்".

இந்த பாடல் ஒலிப்பதிவின் போது எடுத்த படம் உங்களுக்காக. இளையராஜா அருகில் அமர்ந்திருப்பவர் தாடியில்லாத கே.ஜே.ஜேசுதாஸ்.
 

No comments:

Post a Comment