Sunday, July 29, 2012
Saturday, July 28, 2012
Friday, July 27, 2012
Thursday, July 26, 2012
Tuesday, July 24, 2012
Monday, July 23, 2012
Sunday, July 22, 2012
பிரான்சே இல் கட்டுப்பாடுகள் உண்டு என்பதற்கு இது உதாரணம்!!மீறியவர்கள் நியாயம் கதைப்பது சுதந்திரமாம்!??
நாடாளுமன்றத்திற்கு கவர்ச்சியான உடை அணிந்து வந்த பெண் அமைச்சரால் பரபரப்பு |
Saturday, July 21, 2012
Tamils: why we get on the boats !!
ON A remote stretch of Sri Lanka's west coast lies the village that wants to come to Australia.
Wednesday, July 18, 2012
Tuesday, July 17, 2012
Monday, July 16, 2012
பள்ளிக்கூடம் செல்லும் வயதில் பள்ளியறைக்கா???பிள்ளைகள் விரும்பி பெற்றோரும் சம்மதித்தால் ஐரோப்பில் அனுமதியுண்டு,தமிழ்நாட்டில்??????
மதுரை: பாட புத்தகங்களை சுமக்கும் வயதில், வயிற்றில் குழந்தையை சுமக்கும் அவல நிலைக்கு, 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகள், பூப்பெய்த ஒரே காரணத்திற்காக வலுக்கட்டாயமாக தள்ளப்படுகின்றனர். குழந்தை திருமணம் தடுப்புச் சட்டம் இருந்தும் பயனில்லாததால், இன்றும் "திருமணங்கள்' சத்தமின்றி நடக்கின்றன. பள்ளி அறையை நினைத்துக் கொண்டிருக்கும் 18 வயது பூர்த்தியடையாத பெண்ணை, "பள்ளியறைக்கு' அனுப்பும் அவலம் தொடர்ந்து நடக்க என்ன காரணம்? வேறு ஜாதி பையனை காதலித்துவிடக்கூடாது; உறவுக்கார பையனுக்கு கல்யாணம் செய்து வைத்தால் சொத்து வெளியே போகாது; ஏழ்மை, பெற்றோருக்கு உடல்நலக்குறைவு, "எப்படியோ "கரை' சேர்த்தால் போதும்' என்ற எண்ணம் போன்ற காரணங்களால், பெற்றோர், உறவினர்கள் ஆசீர்வாதத்துடன் குழந்தை திருமணங்கள் தென் மாவட்டங்களில் அதிக அளவில் நடக்கின்றன.
சமீபத்தில்கூட, மதுரை கீழவளவில் வேலாயுதம் என்பவரின் 15 வயது மகளுக்கு திருமணம் நடக்க இருப்பதாக, தமிழ்நாடு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு, கலெக்டர், எஸ்.பி., மற்றும் சமூகநலத்துறைக்கு தந்தி அனுப்பியது. இதன்பிறகே, குழந்தை திருமணம் வெளிச்சத்திற்கு வந்தது. எஸ்.பி., பாலகிருஷ்ணன் முன்பே
சமீபத்தில்கூட, மதுரை கீழவளவில் வேலாயுதம் என்பவரின் 15 வயது மகளுக்கு திருமணம் நடக்க இருப்பதாக, தமிழ்நாடு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு, கலெக்டர், எஸ்.பி., மற்றும் சமூகநலத்துறைக்கு தந்தி அனுப்பியது. இதன்பிறகே, குழந்தை திருமணம் வெளிச்சத்திற்கு வந்தது. எஸ்.பி., பாலகிருஷ்ணன் முன்பே
சட்டம் சொல்வது என்ன? இச்சட்டத்தின்கீழ் கைதானால் ரூ.ஒரு லட்சம் அபராதம், 2 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும். திருமணம் செய்து வைக்கும் முன் தடுத்து நிறுத்தலாம். ஆனால், திருமணம் நடந்துவிட்டால் தடுக்க முடியாது. மணமகனோ, மணமகளோ "எனக்கு விருப்பமில்லை' என்றால், அந்த திருமணத்தை ரத்து செய்ய முடியும்.தெளிவில்லாத இச்சட்டத்தால், கட்டாய குழந்தை திருமணத்தை தடுக்க முடியவில்லை.
தடுக்க என்ன வழி?: குழந்தை திருமணம் குறித்து, ஆய்வு செய்யும் குழந்தைகள் உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பின் மண்டல அமைப்பாளர் ஜீவா கூறியதாவது: பெண் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தால்தான் இதை தடுக்க முடியும். அதேபோல், அரசின் சலுகை பெற ரேஷன் கார்டு போன்றவற்றை ஆதாரமாக கேட்பது போல், திருமண பதிவு சான்றையும் சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட வேண்டும். அப்போதுதான், குழந்தை திருமணங்களுக்கு விடிவு ஏற்படும். குழந்தை திருமணம் தடுப்புச் சட்டத்தின்படி, குழந்தை திருமண தடுப்பு அதிகாரி தலைமையில் குழு அமைக்க வேண்டும். தொண்டு நிறுவனங்கள்
Sunday, July 15, 2012
எதற்காக,யாருடன் மதுபானக்கடைக்கு அல்லது பப்புக்கு இளம்பெண் சென்றாராம்??முதல்வரோ பொது நலம்விரும்பிகளோ கேட்டனரா???
அசாமில் 10க்கும் அதிகமானவர்களால் இளம்பெண் மானபங்கம்: மாநில முதல்வர் கடும் கண்டனம் |
Friday, July 13, 2012
Thursday, July 12, 2012
Wednesday, July 11, 2012
மனித வடிவில் வாழும் தெய்வம்!!
முச்சக்கர வண்டியில் கைவிடப்பட்ட பணத்தை வவுனியா பொலிஸில் ஒப்படைத்த சாரதி!
Tuesday, July 10, 2012
Monday, July 9, 2012
Sunday, July 8, 2012
ஜக்லிங் விளையாட்டில் சாதனை படைத்த மனிதர்!!
ஜக்லிங் விளையாட்டில் சாதாரணமாக விளையாடுவதே கடினமான காரியம். ஆனால் இங்கு காணப்படும் மனிதர் நீச்சல், சைக்கிள் மற்றும் ஓடியும் ஜக்லிங் விளையாட்டில் சாதனை படைத்துள்ளார்.
இப்படியும் ஒரு உடற்பயிற்சியா?
இங்கு காணப்படும் மனிதர்கள் செய்யும் உடற்பயிற்சிகள் காண்பவர்களுக்கு வியப்பாக அமைவதுடன் சற்று அச்சத்தையும் ஏற்படுத்துகிறது.
Saturday, July 7, 2012
Wednesday, July 4, 2012
சட்டத்தை மீறுபவருக்கும் கலாச்சாரத்தை சீரழிப்பவருக்கும் பாதுகாப்பு அளிப்பதே காவற்துறையும் நீதித்துறையும்!!
கணவரையும், மகளையும் விட்டு விட்டு பேஸ்புக் நண்பரோடு ஓடிய பெண் MLA . பொது மக்கள் கையில் சிக்கி சரமாரியாக அடிவாங்கினர்
Sunday, July 1, 2012
Subscribe to:
Posts (Atom)