Monday, July 23, 2012

இன்று 10மினி பிறந்தநாள்!!

அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாள்!

Sunday, July 22, 2012

பிரான்சே இல் கட்டுப்பாடுகள் உண்டு என்பதற்கு இது உதாரணம்!!மீறியவர்கள் நியாயம் கதைப்பது சுதந்திரமாம்!??


நாடாளுமன்றத்திற்கு கவர்ச்சியான உடை அணிந்து வந்த பெண் அமைச்சரால் பரபரப்பு


ஜேர்மனியில் அகதிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகை அதிகரிப்பு !!



எம். ஜி .ஆரை வைத்து பல படங்களை தந்த தேவர், சிவாஜி வைத்து ஏன் படம் எடுக்கல?

கமலஹாசன் நிதி உதவி செய்த பாடல் "செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்".

மரணம் வரையிலும் மாறாமல் இருக்கும் மன அழகை நேசியுங்கள்!!

இன்று மக்கள் கலைஞர் தென்னகத்து ஜேம்ஸ்பான்ட் ஜெய்சங்கர் அவர்களின் 13 ஆவது நினைவு தினம்.

Monday, July 16, 2012

உயிருடன் புதைக்கப்படும் பிரபலங்கள் !!!


இந்தியாவில் புதைக்கப்பட்ட கலாச்சாரமும் உரிமை என்ற பெயரில் தவறுகளும் அதிகாரத்தின் கற்பழிப்பும்(அசாம்)!!

நடிகர்களுக்கு உண்மையை உணர்த்திய நடன இயக்குநர் லாரன்ஸ்-

வேம்படியில் எம்.ஜி.ஆர் - வலி.வடக்கில் நம்பியார் (Video)

பள்ளிக்கூடம் செல்லும் வயதில் பள்ளியறைக்கா???பிள்ளைகள் விரும்பி பெற்றோரும் சம்மதித்தால் ஐரோப்பில் அனுமதியுண்டு,தமிழ்நாட்டில்??????


 மதுரை: பாட புத்தகங்களை சுமக்கும் வயதில், வயிற்றில் குழந்தையை சுமக்கும் அவல நிலைக்கு, 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகள், பூப்பெய்த ஒரே காரணத்திற்காக வலுக்கட்டாயமாக தள்ளப்படுகின்றனர். குழந்தை திருமணம் தடுப்புச் சட்டம் இருந்தும் பயனில்லாததால், இன்றும் "திருமணங்கள்' சத்தமின்றி நடக்கின்றன. பள்ளி அறையை நினைத்துக் கொண்டிருக்கும் 18 வயது பூர்த்தியடையாத பெண்ணை, "பள்ளியறைக்கு' அனுப்பும் அவலம் தொடர்ந்து நடக்க என்ன காரணம்? வேறு ஜாதி பையனை காதலித்துவிடக்கூடாது; உறவுக்கார பையனுக்கு கல்யாணம் செய்து வைத்தால் சொத்து வெளியே போகாது; ஏழ்மை, பெற்றோருக்கு உடல்நலக்குறைவு, "எப்படியோ "கரை' சேர்த்தால் போதும்' என்ற எண்ணம் போன்ற காரணங்களால், பெற்றோர், உறவினர்கள் ஆசீர்வாதத்துடன் குழந்தை திருமணங்கள் தென் மாவட்டங்களில் அதிக அளவில் நடக்கின்றன.
சமீபத்தில்கூட, மதுரை கீழவளவில் வேலாயுதம் என்பவரின் 15 வயது மகளுக்கு திருமணம் நடக்க இருப்பதாக, தமிழ்நாடு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு, கலெக்டர், எஸ்.பி., மற்றும் சமூகநலத்துறைக்கு தந்தி அனுப்பியது. இதன்பிறகே, குழந்தை திருமணம் வெளிச்சத்திற்கு வந்தது. எஸ்.பி., பாலகிருஷ்ணன் முன்பே 
எச்சரித்தும், திருமணத்திற்கு ஏற்பாடு செய்த கீழவளவு ராஜசேகரன், வேலாயுதம், வெள்ளலூர் கட்டச்சோலைப்பட்டி பாலசுப்பிரமணியன், 17 வயதுமகளை திருமணம் செய்து கொடுக்க ஏற்பாடு செய்த பாண்டிசெல்வம், சக்குடியில் 14 வயது மகளை திருமணம் செய்து கொடுக்கவிருந்த சங்கரலிங்கம், மணமகன் குமாரவேல், இவரது தந்தை ராமு ஆகியோர் குழந்தை திருமணம் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டனர்.
சட்டம் சொல்வது என்ன? இச்சட்டத்தின்கீழ் கைதானால் ரூ.ஒரு லட்சம் அபராதம், 2 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும். திருமணம் செய்து வைக்கும் முன் தடுத்து நிறுத்தலாம். ஆனால், திருமணம் நடந்துவிட்டால் தடுக்க முடியாது. மணமகனோ, மணமகளோ "எனக்கு விருப்பமில்லை' என்றால், அந்த திருமணத்தை ரத்து செய்ய முடியும்.தெளிவில்லாத இச்சட்டத்தால், கட்டாய குழந்தை திருமணத்தை தடுக்க முடியவில்லை.
தடுக்க என்ன வழி?: குழந்தை திருமணம் குறித்து, ஆய்வு செய்யும் குழந்தைகள் உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பின் மண்டல அமைப்பாளர் ஜீவா கூறியதாவது: பெண் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தால்தான் இதை தடுக்க முடியும். அதேபோல், அரசின் சலுகை பெற ரேஷன் கார்டு போன்றவற்றை ஆதாரமாக கேட்பது போல், திருமண பதிவு சான்றையும் சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட வேண்டும். அப்போதுதான், குழந்தை திருமணங்களுக்கு விடிவு ஏற்படும். குழந்தை திருமணம் தடுப்புச் சட்டத்தின்படி, குழந்தை திருமண தடுப்பு அதிகாரி தலைமையில் குழு அமைக்க வேண்டும். தொண்டு நிறுவனங்கள்

பாடசாலை மாணவிகள் காம மோகத்தில் நிர்வாண நிலையில் கைது!

Wednesday, July 11, 2012

கணணியில் ஏற்படும் பிரச்னைகளும், அதற்கான காரணங்களும் !!


பேஸ்புக்கில் குறித்த நபர்களுக்கு மட்டும் Offline-ல் தெரிவதற்கு !!


மனித வடிவில் வாழும் தெய்வம்!!


முச்சக்கர வண்டியில் கைவிடப்பட்ட பணத்தை வவுனியா பொலிஸில் ஒப்படைத்த சாரதி!

இணையம் வழியே கோப்புகளை பெற புதிய வழி !!


கூகுள் குரோமில் ஒன்றிற்கு மேற்பட்ட பேஸ்புக் கணக்குகளில் உள்நுழைவதற்​கு!!



'அந்த' நேரத்துல அப்பப்ப கத்துங்க...!

செயற்கை முறையில் பெண்ணுறுப்பில் விந்தணு செலுத்துவது எப்படி…!! (வீடியோ இணைப்பு)


உடலுறவுக்கான பாதுகாப்பு உறை தயாரிகும் முறை!!


Monday, July 9, 2012

Sunday, July 8, 2012

பெண்களுக்கு உச்ச கட்டத்தை வர வைக்க என்ன செய்யலாம்?


ஜக்லிங் விளையாட்டில் சாதனை படைத்த மனிதர்!!


ஜக்லிங் விளையாட்டில் சாதாரணமாக விளையாடுவதே கடினமான காரியம். ஆனால் இங்கு காணப்படும் மனிதர் நீச்சல், சைக்கிள் மற்றும் ஓடியும் ஜக்லிங் விளையாட்டில் சாதனை படைத்துள்ளார்.

இப்படியும் ஒரு உடற்பயிற்சியா?


இங்கு காணப்படும் மனிதர்கள் செய்யும் உடற்பயிற்சிகள் காண்பவர்களுக்கு வியப்பாக அமைவதுடன் சற்று அச்சத்தையும் ஏற்படுத்துகிறது.

ஹிட்லர் வரைந்த அழகான ஓவியங்கள் !!!