Sunday, May 27, 2012

ஈழத் தமிழருக்கு பெருமைதர தமிழ்நாட்டுக்கு வந்த கனடாக்குயில் மகிஷா!!

பறக்கும் முத்தம் கேட்டு கொஞ்ச நேரம் கொஞ்சும் ஈழத்தின்  சிறந்த குழந்தைப்பாடாகி மகிஷா ஈழத் தமிழருக்கு ஒரு முன்னுதாரணம் !!

பெற்றோர் கவனத்தில் எடுக்கவேண்டிய விடயம் என்னவென்றால் குழந்தைகளின் எதிர்காலத்தை நல்ல முறையில் அமைக்க சிறு சிறு விடயங்களில்கூட அவதானம் தேவை,காமத்தை பொழியும் பாடல்கள் சிறு பிள்ளைகள் பாடவேண்டுமா?அதையும் அந்த உணர்வுகளை வெளிக்காட்டி பாடவேண்டுமா?பணத்துக்கும் புகழுக்குமாக பிள்ளைகளை தவறுக்கு தூண்டிவிட்டு வளர்ந்ததும் அது செய்யாதே இது செய்யாதே என்பது எவ்வகையில் நியாயம் ?சிந்தித்து செயலாற்றுங்கள்.உங்கள் பரம்பரை காத்த மரியாதை,கௌரவம் உங்கள் பேராசைக்கு இரையாகனுமா????

No comments:

Post a Comment