Saturday, April 7, 2012

துப்பாக்கியிலிருந்து வெளியேறிய தோட்டா வானவில் ஆன அதிசயம்!


அமெரிக்காவின் தென்மாகாணத்தைச் சேர்ந்த கிறிஸ்டி என்ற பெண் நீர் மேற்பரப்பில் துப்பாக்கியால் சுட்டு செயற்கையான வானவில்லை உருவாக்கியுள்ளார்.
இதற்கென பிரத்தியேக பயிற்சிகளை மேற்கொண்டுள்ள கிறிஸ்டி அடுத்தகட்டமாக இதேபோல ஒரு புதிய அதிசயத்தை நிகழ்த்துவதற்கான பயிற்சிகளில் ஈடுபடப்போவதாக தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment