தெற்கு அதிவேக நெடுஞ்சாலை ஊடான போக்குவரத்து சேவை இலவசமாக்கப்பட்டுள்ளது. சுனாமி எச்சரிக்கையை விடுக்கப்பட்டதையடுத்தே இந்த இலவச சேவை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என பிரதி நெடுஞ்சாலை அமைச்சர் நிர்மல் கொத்தலாவல தெரிவித்தார்.
மக்கள் பதறியடித்து பாதுகாப்பு இடங்களுக்கு செல்வதனால் அனைத்து வீதிகளிலும் வாகன நெரிசல்கள் காரணமாக நெடுஞ்சாலையை இலவசமாக்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பிலான செய்தி
No comments:
Post a Comment