Wednesday, April 11, 2012

இன்னும் 40 நிமிடங்களில் இலங்கையை சுணாமி தாக்கலாம் !


இன்னும் 40 நிமிடங்களில் இலங்கையை சுணாமி தாக்கக்கூடும் என்று பசுபிக் சுணாமி எச்சரிக்கை நிலையம் தெரிவித்துள்ளது. இந்தோனேஷியாவில் ஏற்பட்ட பாரிய நில நடடுக்கத்தை அடுத்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ரெக்டர் அளவுகோலில் 8.9 ஆகப் பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கம், கடலுக்கு அடியில் ஏற்பட்டிருந்தால் பாரிய விளைவுகளைத் தோற்றுவித்திருக்கும் என்று பசுபிக் எச்சரிக்கை நிலையம் மேலும் தெரிவித்துள்ளது. இருப்பினும் நிலநடுக்கம் நடைபெற்று 5 மணித்தியாலங்கள் முடிவடைந்த பின்னரே பாதிப்புகள் வருமா இல்லை வராதா என்பது குறித்து தெளிவாகக் கூறமுடியும் என்று அது தெரிவித்துள்ளது.

இலங்கையை சுணாமி தாக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ள எச்சரிக்கையை பசுபிக் சுணாமி அவதானிப்பு நிலையம் இதுவரை வாபஸ் வாங்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment