Thursday, March 29, 2012

இது தென்னிலங்கை அரசியல்வாதிகளின் பாட்டுக்கு பாட்டு!


தென்னிலங்கையில் எதிரணிகளை சேர்ந்த தேசிய அரசியல்வாதிகள் ஒருவருக்கு ஒருவர் பாட்டுப் பாடி அரசியல் நடத்த தொடங்கி உள்ளனர்.
நடிகர் தனுஸின் கொலைவெறிப் பாடல் ஏற்படுத்திய தாக்கம்தான் இது.
பொதுமக்கள் தொடர்பாடல் அமைச்சர் மேர்வின் சில்வா பாட்டு மூலம் களனிப் பிரதேச சபை உறுப்பினர்களிடம் கேள்வி கேட்டு உள்ளார்.
களனிப் பிரதேச சபை உறுப்பினர்களின் சார்பில் பதிலுக்கு பாட்டுப் பாடி விடை கொடுத்து உள்ளார் ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர.
இந்த அரசியல்வாதிகளின் பாட்டுக்கு பாட்டு மக்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்து உள்ளது.

No comments:

Post a Comment