Monday, February 27, 2012

வித்தியாசமான தோற்றத்தில் காணப்படும் அழகிய விளைநிலங்கள்!!


பொதுவாக தாவரங்களை பயிரிட்டு விளைவிக்கும் நிலப்பகுதியை வயல் என்றும் அவ்வாறு செய்யப்படும் தொழிலை வேளாண்மை என்றும் கருதப்படும்.
மேலும் நன்கு செழித்து வளர்ந்த பயிர்களைக் கொண்ட வயல்கள் கண்களுக்கும், மனதிற்கும் இதமளிக்கும் உன்னதமான காட்சிகளாகும்.
இவ்வாறு காணப்படும் வயல்வெளியில் சற்று வித்தியாசமான கலைப்படைப்பினை கொண்டிருக்கும் வயல் பரப்பினைப் படத்தில் காணலாம்.

No comments:

Post a Comment