Friday, February 24, 2012

திரு சீவரட்ணம் மோகானந்தன் மரண அறிவித்தல்


திரு சீவரட்ணம் மோகானந்தன்
(மோகன்)
பிறப்பு : 28 டிசெம்பர் 1961 — இறப்பு : 15 பெப்ரவரி 2012

கரவெட்டி வதிரி சீனாப்புலத்தைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து றோட்ரர்டாம் ஐ வதிவிடமாகவும் கொண்ட சீவரட்ணம் மோகானந்தன் அவர்கள் 15-02-2012 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சீவரட்ணம், பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
தர்சிகா, சர்மிளா, பிரதீபன், செல்வராஜ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மகேஸ்வரன், செல்வரத்தினம், கணேஸ்வரி, பரமேஸ்வரன், சிறிதரன், புனிதவதி, சகுந்தலாதேவி ஆகியோரின் பாசமிகு சகோதரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
தகனம்/நல்லடக்கம்
திகதி:சனிக்கிழமை 25/02/2012, 01:15 பி.ப — 04:15 பி.ப
முகவரி:Maeterlinckweg 101, 3084 KD Rotterdam
தொடர்புகளுக்கு
ரவி-நண்பன் — நெதர்லாந்து
செல்லிடப்பேசி:+31643093872
ஸ்ரீ-சகோதரன் — ஜெர்மனி
செல்லிடப்பேசி:+49715629804
- — ஜெர்மனி
செல்லிடப்பேசி:+497156436027
- — ஜெர்மனி
செல்லிடப்பேசி:+491714490594
சகோதரி — இலங்கை
தொலைபேசி:+94212262816


http://lankasrinotice.com/ta/obituary-20120219203682.html

No comments:

Post a Comment