Monday, February 27, 2012

பெண்ணால் ஏற்பட்ட விபரீதம்: இரத்தக் கண்ணீர் வடிக்கும் ஆண் !!


பொதுவாக பெண்கள் தன்னை அழகுபடுத்திக் கொள்வதில் அதிக கவனமும், நேரமும் எடுத்துக்கொள்வார்கள். மேலும் வெளியிடங்களுக்கு செல்லும் பொழுது இன்னும் அதிகமாகமாகவே கவனம் செலுத்துகின்றனர்.
இவ்வாறு அழகுபடுத்திக் கொள்ளும் பெண்களினால் பலருக்கும் ஆபத்துகள் அதிகமாகவே காணப்படுகின்றன. அவ்வாறு ஆபத்தினைச் சந்தித்து ரத்த கண்ணீர் வடிக்கும் மனிதரை இங்கே காணொளியில் காணலாம்.

No comments:

Post a Comment