பொதுவாக தன்னைத் தானே துப்பாக்கியால் சுடுவதற்கு அச்சம் கொள்ளும் மனிதர்களின் மத்தியில், இங்குள்ள வினோத மனிதர் சிறிதும் அச்சப்படாமல் தன்னையே துப்பாக்கியில் சுடுகின்ற செயலில் ஈடுபட்டிருக்கிறார்.இம்மனிதர் தான் அணிந்திருக்கும் குண்டு துளைக்காத ஆடையை பரிசோதித்து பார்ப்பதற்காக இந்த வேடிக்கையான முடிவை எடுத்திருக்கின்றார்.
No comments:
Post a Comment