Friday, February 24, 2012

திரு கந்தையா சுபகிருதன் மரண அறிவித்தல்!!


திரு கந்தையா சுபகிருதன்
(ரவி நேதாஜி)
அன்னை மடியில் : 24 யூலை 1962 — ஆண்டவன் அடியில் : 18 பெப்ரவரி 2012


                            
மல்லாவியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Wuppertal ஐ வதிவிடமாகவும் கொண்ட கந்தையா சுபகிருதன் அவர்கள் 18-02-2012 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, நல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, லட்சுமி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
திவ்யா, தினேஷ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அசோக்குமார் அவர்களின் அன்பு மாமனாரும்,
அஸ்வின் அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
தகனம்/நல்லடக்கம்
திகதி:ஞாயிற்றுக்கிழமை 26/02/2012, 11:00 மு.ப — 01:30 பி.ப
முகவரி:ParkFriedhof Solingen Grafath, WuppertalerStr.173,42653 Solingen
தொடர்புகளுக்கு
றஜனி — ஜெர்மனி
தொலைபேசி:+492027388921
பிறேமா — ஜெர்மனி
தொலைபேசி:+492027253716
திவ்யா அசோக்குமார் — ஜெர்மனி
தொலைபேசி:+491745383983
கிருபாகரன் மஞ்சுளா — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41762067898
முருகவேள் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447956294368
http://lankasrinotice.com/ta/obituary-20120223203702.html

No comments:

Post a Comment