Monday, February 27, 2012

மாணவரும் பெற்றோர் தரும் பாடசாலைகளும்!!


கல்வி அறிவை,ஆளுமையை பண்பை வளர்க்கவே,வன்முறையை வெறுப்பை விதைக்கவல்ல!!


நான் சொல்ல நினைத்தவை அனைத்தையும் கோபிநாத் சொல்லி அசத்திட்டார்,ஆளும் வளரனும் அறிவும் வளரனும் அதுதான் வளர்ச்சி,அறிவு வளர்ந்தவன் பணிவானவனாகவும் பண்பானவனாகவும் இருப்பான்.ஒழுக்கம் விழுப்பம் தரலால் ஒழுக்கத்தை கற்றுக்கொடுப்போம்,சமூகம் வளரும்,நாடும் வளரும்!!

No comments:

Post a Comment