Tuesday, January 31, 2012

பூச்சிகளின் உயிரைப்பறிக்கும் அழகான கொலைகாரர்கள்!!



இயற்கையிலே 600ற்கும் மேற்பட்ட தாவர இனங்கள் பூச்சிகளை கொலை செய்யும் எண்ணம் கொண்டவைகளாக காணப்படுகின்றன. இதற்குக் காரணம் இவை தனது உணவுத் தேவையை பூர்த்தி செய்ய சிறு பூச்சிகளையே நம்பியிருக்கின்றன.
இப்பூச்சியினைக் கொன்று அவற்றின் உடற்சாற்றை உறிஞ்சி உணவாக்கிக் கொள்கின்றன. இதற்காக அவை பல்வேறு வகையான நுட்பத்தினைக் கையாளுகின்றன.
மேலும் இத்தாவரம் கண்களைக் கவரும் அழகான தோற்றத்தைக் கொண்டும், மயங்கவைக்கும் மணத்தினைக் கொண்டும் காணப்படுவதால் இவற்றினை நம்பி இதன் அருகில் செல்லும் சிறிய உயிரினங்களை தமக்கு இரையாக்கிக் கொள்கின்றன.

No comments:

Post a Comment