பொதுவாக தொழில்நுட்பத்தில் பலவகையான மாற்றங்களைச் சந்தித்துக்கொண்டிருக்கும் மனிதர்களில் சிலர் தன்னுடைய வித்தியாசமான சிந்தனையில் எழும்பும் செயல்களை வெளிப்படுத்துவதில் மிகச் சிறந்தவர்களாய் காணப்படுகின்றனர். மேலும் அவ்வாறு காணப்படும் மனிதர்கள் தாம் வெளிப்படுத்தும் செயலில் அதிகமான ஆபத்து நிறைந்திருந்தாலும் அதனை எதிர்த்து தனது சாகசத்தை நிறைவேற்றுவதில் தான் அதிகக் கவனம் செலுத்துகின்றனர். இப்படி கவனம் செலுத்தும் மனிதர்களின் செயலைக் காணொளியில் காணலாம். |
No comments:
Post a Comment