Saturday, January 28, 2012

பொலிசாரிடமிருந்து தப்பிக்க துப்பாக்கியால் தனது காலை சுட்ட வங்கித்திருடன்



வங்கித்திருடன் ஒருவன் பொலிசாரிடமிருந்து தப்பித்துக்கொள்வதற்காக தான் வைத்திருந்த கைத்துப்பாக்கியினால் தனது காலில் தனே சுட்ட சம்பசம் ஒன்று பிரேசில் நாட்டில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தை வங்கியில் பொருத்தப்பட்டிருந்த இரகசியக்கண்காணிப்பு கமெரா பதிவுசெய்துள்ளது. எனினும் பொலிசாரால் கைதுசெய்யப்பட்ட குறித்த திருடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

No comments:

Post a Comment