இந்தியாவில் கடலூர் மாவட்டத்தில் தாழங்குடாவைச் சேர்ந்தவர் முருகவேல். இளநீர் கடை வைத்து நடத்தும் இவர், விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த இளநீர் ஒன்றை வெட்டிய போது அதில் நான்கு அறைகளுடன் காணப்பட்டுள்ளது. இதுகுறித்து முருகவேல் கருத்து தெரிவிக்கையில், கடந்த 27 ஆண்டுகளாக இளநீர் வியாபாரம் செய்து வருகிறேன். இதுபோன்ற வித்தியாசமான இளநீரை பார்த்ததில்லை என்று தெரிவித்துள்ளார். இவ்வித்தியாசமான இளநீரை கடைக்கு வந்தவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றுள்ளனர். |
No comments:
Post a Comment