Monday, December 12, 2011

Why this கொலைவெறி???


ஆமி  தமிழரை,புலியை கொன்று போட்டான்,புலிகள் ஆமியை,மாற்று இயக்கத்தை போட்டு போட்டனர்,வெறியடங்கா மக்கள் பாம்பை கொன்று போடுகின்றனர்,இத்தனை இழப்புகளாலும் கொலைவெறி அடங்கவில்லை என்பதே என் வெறுப்புக்கு காரணம்,மிருக பலியை மட்டுமல்ல இப்படியான கொலைகளை தடுப்பதன் மூலம் சாபங்களில் இருந்து தமிழன் தப்பலாம்!!

No comments:

Post a Comment