Wednesday, December 21, 2011

விபச்சாரிகளின் தரிசனம் இல்லையேல் இலங்கை ஆண்கள் மன நோயாளிகள்! (காணொளி)




பாலியல் தொழிலாளர்களின் சேவை கிடைக்கப் பெறா விட்டால் இலங்கையில் ஆண்கள் தவறான வழிக்கு கொண்டு நடத்தப்படுவார்கள் என்றும் ஒரு வேளை மன நோயால்கூட  பீடிக்கப்படுவார்கள் என்றும் பகிரங்கமாக அபிப்பிராயம் தெரிவித்து உள்ளார் தென்னிலங்கையின் பிரபல நடிகைகளில் ஒருத்தியும் அழகியுமான நதீஷா ஹேம்மாலி.

No comments:

Post a Comment