Friday, December 23, 2011

திரு சண்முகநாதன் மனோரஞ்சன் மரண அறிவித்தல்!

திரு சண்முகநாதன் மனோரஞ்சன் மரண அறிவித்தல்!
                      மண்ணில் : 13 மார்ச் 1965 — விண்ணில் : 20 டிசெம்பர் 2011

யாழ் தாவடியைப் பிறப்பிடமாகவும், ஜோ்மனி என்னெப்பெற்றாலை வதிவிடமாகவும் கொண்ட சண்முகநாதன் மனோரஞ்சன் அவர்கள் 20-12-2011 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சண்முகநாதன், இராசலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா(புங்குடுதீவு) சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கனகலெட்சுமி(செல்வி) அவர்களின் அன்புக் கணவரும்,
ரஜீவ்குமார் அவர்களின் அன்புத் தந்தையும்,
சூரியகுமார்(கனடா), தழிழ்ச்செல்வன், ரஞ்சனி(இலங்கை), ரஜினி(ஜோ்மனி), உதயகுமார்(பரிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜெயலட்சுமி(பரிஸ்), விஜயலட்சுமி(ஜோ்மனி), மோகனா(பரிஸ்), இந்திரேஸ்வரன்(இலங்கை), சதீஸ்குமார்(ஜோ்மனி), இன்பம்(இலங்கை), ஆனந்தி(கனடா)  ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற தர்மலிங்கம் மற்றும் ஞானச்சந்திரன்(ஞானம்), வரதராசன்(செல்வம்) ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
மனைவி, மகன், சகோதரி
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:செவ்வாய்க்கிழமை 27/12/2011, 03:00 பி.ப — 04:00 பி.ப
முகவரி:Friedhof Weg.07, 58256 Ennepetal.(Voerde) (Sparkasse Voerde வங்கியின் பின்புறம்)
பார்வைக்கு
திகதி:புதன்கிழமை 28/12/2011, 03:00 பி.ப — 04:00 பி.ப
முகவரி:Friedhof Weg.07, 58256 Ennepetal.(Voerde) (Sparkasse Voerde வங்கியின் பின்புறம்)
தகனம்/நல்லடக்கம்
திகதி:வியாழக்கிழமை 29/12/2011, 01:00 பி.ப — 03:30 பி.ப
முகவரி:Friedhof Weg.07, 58256 Ennepetal.(Voerde) (Sparkasse Voerde வங்கியின் பின்புறம்)

தொடர்புகளுக்கு
ரஜீவ்குமார் — ஜெர்மனி
தொலைபேசி:+4923338693159
செல்லிடப்பேசி:+4915140442566
சதீஸ்குமார் ரஜனி-சகோதரி — ஜெர்மனி
தொலைபேசி:+492166185964

No comments:

Post a Comment