Monday, December 19, 2011

முகமறியாமல் வரும் காதலின் முடிவில்!!


ஏன்டா இப்படி வீட்டில் மனைவி,குமர்ப்பிள்ளை வைத்துக்கொண்டு அலைகிறீர்கள்??வயதுக்கு வந்தவுடன் காமசுகம் கேட்குதோ பெண்டுகளே!!!அறியாதவருடன் அளவளாவுங்கள்,அறிவை பெருக்குங்கள்,காமலீலைகளில் ஈடுபடாதீர்கள்,அங்கங்களை காட்டாதீர்கள்.அப்பா,அண்ணனாக கூட அடுத்த தொடர்பில் இருப்பவர் இருக்கலாம்,ஆடும் கிழமாக,கொலைகாரராக,கொள்ளையராக அவர் அமையலாம்.முரளி போல குரலிலும்குழைவிலும்  உங்களை ஒப்படைக்காதீர்கள்.அறிந்தவரையே நம்பமுடியா உலகில் அந்நியர் மீது எப்படி அதுவும் முகமே அறியாதோர் மீது !!அழிவை நீங்களே தேடுவது உங்கள் பின் புத்தியாலா??

No comments:

Post a Comment