Thursday, December 29, 2011

முல்லைப் பெரியாறு அணையின் தீர்வாக அமையும் காணொளி!!

இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தினால் மக்கள் பெரும் அவதிக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர் மக்கள். பல ஆண்டுகளாக தமிழகத்தில் வாழும் கேரள மக்களும், கேரளாவில் வாழும் தமிழக மக்களும் ஒரு தாய் பிள்ளைகள் போல வாழ்ந்து வருகின்றனர்.இந்த நேரத்தில் முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையால் இரு மாநில மக்களுக்கும் பிரச்சனை ஏற்பட்டு உள்ளது. இப்பிரச்னைக்கு தீர்வாக அமையும் இந்த காணொளியில் காணலாம்.

No comments:

Post a Comment