Saturday, December 24, 2011

சிறுவயதிலிருந்தே சினிமாவை கலக்கிய ஸ்ரீ தேவிக்கு என்னாச்சோ??

தமிழகம் அவரை பாராட்டாவிடினும் எம்மனத்தில் என்றும் முருகனாய்
வசந்தமாளிகை மழலையாய் நம்நாட்டில் மக்கள்திலகத்தின் பெறாமகளாய் இப்படி குழந்தையாக குமரியாகி கவிக்குயில்,மூன்று முடிச்சிலிருந்து நான் அடிமையில்லை தொடர இந்தியிலும் தெலுங்கிலும் இன்னும் பல மொழிகளிலும் முன்னணி கதாநாயகியானவர்.இவர் புகழை பாராட்ட தமிழருக்கு நேரமில்லை,ஓரிரு படங்களில் நடித்தவருக்கு பாராட்டுவிழாவும் பட்டமளிப்பும் நடாத்தும் நகைப்புக்குரியவர்கள் உண்மை நாயகியை மறந்தது ஏனோ??கேடுகெட்ட தமிழன்!!

No comments:

Post a Comment