Saturday, December 31, 2011
சுயநலவாதிகள்!!
உண்மையில் இலங்கையை விட பாதுகாப்பும் வசதியும் ஐரோப்பில் குடியுரிமை பெற்ற எழுத படிக்க தெரியாத நம்மவருக்கு உண்டு.இங்கு கொடுக்கும் உதவிப்பணமே அத்தியாவசிய தேவைகளுக்கு போதுமாகும்,குழந்தைகளுக்கும் இங்கு உதவிப்பணம்,விடுமுறையை சிறப்பாக கழிக்க பணம் கொடுக்கப்படுகிறது,இந்நாடகம் உண்மையில் நாடகமே!!
Friday, December 30, 2011
Thursday, December 29, 2011
Tuesday, December 27, 2011
தனிநாட்டுக்கான போராட்டத்தால் சுடுகாட்டுக்கு போராடும் அவலம்!(காணொளி)
கீரிமலையில் சுடுகாட்டுக்காகப் புலியெனப் பாய்ந்த பெண்கள்
Monday, December 26, 2011
Sunday, December 25, 2011
Saturday, December 24, 2011
சிறுவயதிலிருந்தே சினிமாவை கலக்கிய ஸ்ரீ தேவிக்கு என்னாச்சோ??
தமிழகம் அவரை பாராட்டாவிடினும் எம்மனத்தில் என்றும் முருகனாய்
Friday, December 23, 2011
மியான்மரில் தமிழ்ப்பற்றுடைய தமிழ் முதியோர்!!
மியான்மரில் (பர்மா) வாழும் தமிழ்ப்பற்றுடைய தமிழ் முதியோர். மியான்மரில் 15 இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் வாழ்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா?
தாய் பெயரோ மம்மி, நாய் பெயரோ யிம்மி..சிந்திப்பாயா செம்மி ??
தமிழன் தாய் பெயரோ மம்மி.அவன் நாய் பெயரோ யிம்மி..
செவிடாய்ப்போன தமிழா தமிழ்விழியின் கதறல் கேட்குதா !!!
- பாடியவர் புஸ்பவனம் குப்புசாமி
செவிடாய்ப்போன தமிழா தமிழ்விழியின் கதறல் கேட்குதா !!!
- பாடியவர் புஸ்பவனம் குப்புசாமி
Thursday, December 22, 2011
மதுபோதையில் ரயிலுக்கு கீழே விழுந்த பெண்! அதிர்ச்சி வீடியோ இணைப்பு!
இவை அதிர்ச்சியளிக்கும் CCTV கமராவில் பதிவான காட்சிகள். மது போதையில் தள்ளாடியபடி ரயிலில் இருந்து இறங்கும் பெண்ணொருவர் ரயில்வே பிளாட்பாரத்தில் அதுவும் ரயிலுக்கு கீழே விழுகிறார்.
தாலி என்பது கணவன் இறந்தால் கழற்றல் பண்பாடு! பணக்காரப்பெண்கள் தாலியை நிதிக்கு கொடுப்பது தங்கள் புது உறவுக்கு செய்யும் சமிக்கையா?
விக்கிரமாதித்தனிடம் வேதாளம் கேட்ட தாலிக்கொடிக் கேள்வி !
EUROPEAN Union judges provoked outrage last night by banning Britain from deporting asylum seekers back to Greece.
ஐரோப்பிய நீதிமன்றில் அகதிகளை திருப்பி அனுப்ப தடை விதிக்கப்படடுள்ளது. EU COURT SAYS ASYLUM SEEKERS CAN STAY
இந்திய எதிர்காலத்தை அன்றே உரைத்த உண்மை இந்தியன் கோட்சே !!
கீதை தீமைகளை அழி என்றது கடமையை செய்,பலனை எதிர்பாராதே.நீ எந்த வர்ணத்தில் பிறக்கிறாயோ அதுவே உன் கடமை என்றது,குரான்,பைபிள் போன்ற புனித நூல்களும் அவற்றை ஏற்காதவர்களை அவமதிப்பவர்களை அழிக்கவே சொல்கின்றன.கீதை மட்டும் நல்லவற்றுக்கு எதிராக உள்ளவற்றை அழிக்க போதித்தது.அதை வைணவம் சொல்லியது.காந்தியும் ஏற்றார்.அழிவை கண்டு அமைதியாக இருந்ததால் தீமைகளுக்கு அடங்கியமையால் அழிக்கப்பட்டார்.கோட்சே கூறியதுபோல இன்றும் பாகிஸ்தான்,ஸ்ரீலங்கா போன்றவற்றால் இந்தியா அழிவையே சந்திக்கின்றது.காந்தியின் காங்கிரசோ கோட்சே சொன்னவாறு அகிம்சை போர்வையுள் இம்சை புரிகிறது.மனசாட்சிக்கு பயந்தவன் மட்டுமே மனிதன்,கோட்சே யார் என்பதையும் கீதையின் சாரம் சரியா என்பதையும் மனிதர்களாக தீர்மானியுங்கள்!!
Wednesday, December 21, 2011
யாழ்ப்பாணத்தை அனுபவிக்க வெள்ளைக்கார அண்ணன் !!
நாங்கள் அவனிடம் அகதியாகி அவன் பணத்தை சுருட்டி நாட்டில் கட்டிய கோட்டைகளை பார்த்தறிய வந்திருப்பானோ??
Tuesday, December 20, 2011
Monday, December 19, 2011
இன்று பூப்புனித நீராட்டு விழா ! நேற்று மின்சாரம் தாக்கி தந்தை மரணம் !
மகளுக்கு இன்றைய தினம் பூப்புனித நீராட்டு விழாவினை கொண்டாடுவதற்காக தயாராகிக் கொண்டிருந்த சமயம் நேற்றய தினம் மின்சாரம் தாக்கி பரிதாபமான நிலையில் தந்தை இறந்த சம்பவம் கல்வியங்காட்டுப் பகுதியில் இடம் பெற்றுள்ளது.
Sunday, December 18, 2011
Friday, December 16, 2011
லண்டன், ஹர்மொண்ட் சிறைச்சாலைக்கு வெளியே வேற்றின மக்கள் தமிழர்களுக்காகப் போராட்டம்! 120 பேரில் 70 பேர் நாடு கடத்தப்பட்டனர்!
[ வெள்ளிக்கிழமை, 16 டிசெம்பர் 2011, 01:34.52 AM GMT ]
Wednesday, December 14, 2011
விடுதலைப் புலிகள் வயது வித்தியாசம் பார்க்காது யுத்ததிற்கு சிறுவர்களை அனுப்பினர்! பிரித்தானிய ஊடகம்
[ புதன்கிழமை, 14 டிசெம்பர் 2011, 02:34.13 AM GMT ]
Tuesday, December 13, 2011
Monday, December 12, 2011
Sunday, December 11, 2011
Saturday, December 10, 2011
இன்று இலங்கையில் தோற்றிய சந்திர கிரகணத்தின் படங்கள்
[ சனிக்கிழமை, 10 டிசெம்பர் 2011, 03:19.24 PM GMT ]
Friday, December 9, 2011
படமொன்றுக்கு கோடிக்கணக்கில் கொடுக்கிறார்களாம் புலன் பெயர்ந்த தமிழரும் ஈழத்தமிழரும் உணர்ச்சிக்காசியின் ஆனந்தமான கடி!!
புலம்பெயர் மக்களும் தமிழீழ மக்களும் தமிழகத்திற்கு கோடிக்கணக்கில் கொட்டிக் கொடுத்திருக்கின்றார்கள்: உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் இதெந்த ஊர் நியாயமுங்க,பிடித்த படத்தை காசு கொடுத்துத் தானே பார்க்கமுடியும்!!கூலி இல்லாமல் யாராவது வேலை செய்வாங்களா?நன்கொடையாக திரையுலகுக்கு புலம்பெயர்ந்தவரும் இலங்கைத் தமிழரும் பணம் கொடுத்தது போலல்லவா அண்ணன் பேச்சு இருக்கிறது!!செய்த வேலைக்கு கூலிமட்டும் கொடுத்திட்ட்டு கொடுத்திட்டோம் கொடுத்திட்டோம் என்றால் என்ன அர்த்தம்??கேட்கிறவன் கேனை என்றால் KPசுந்தரம்பாள் 3 இல் பாடுகிறா என்பீர்கள் போலும்!!சாப்பாட்டுக்கடையிலும் இப்படித்தான் பேசுவாரோ??
Thursday, December 8, 2011
Monday, December 5, 2011
Sunday, December 4, 2011
Saturday, December 3, 2011
Friday, December 2, 2011
Thursday, December 1, 2011
Subscribe to:
Posts (Atom)