Wednesday, November 16, 2011

திரு சேனாதிராஜா லோகேஸ்வரன் அவர்களின் அகாலமரண அறிவித்தல்


மலர்வு : 26 பெப்ரவரி 1966 — உதிர்வு : 1 நவம்பர் 2011



யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கல்வியங்காட்டை வசிப்பிடமாகவும், தற்போது நெதர்லாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட சேனாதிராஜா லோகேஸ்வரன் அவர்கள் 01-11-2011 செவ்வாய்க்கிழமை அன்று அகால மரணமானார்.
அன்னார், காலஞ்சென்ற சேனாதிராஜா, தவமணி பிலோமினா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஆறுமுகசாமி, நாகபூசணி(தங்கமணி) ஆகியோரின் அன்பு மருமகனும்,
மீனலோஜினி(மீனா)அவர்களின் பாசமிகு கணவரும்,
லக்சனா, விதுரன், தீபனா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தனராணி, காலஞ்சென்ற சரோஜினிதேவி, இராஜேந்திரம், செல்வராணி, செல்வி, காலஞ்சென்ற ரஞ்சிதமலர், அன்புராணி, யோகராணி, மகேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
அருளானந்தம், காலஞ்சென்ற சண்முகம், ஜெயலட்சுமி, சு.சாமி, மகாராணி, யோகராஜா, நாகராஜா, கார்த்திகா, உதயகுமார்(பிரான்ஸ்), மீனாம்பிகை(அம்பி-இந்தியா), விஜயகுமார்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
இராஜேஸ்வரி, முருகதாஸ்(தாஸ்), பத்மராணி, குமுதா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் crematorium Rijk van Nijmegen, Schoenaker 12, 6641SZ, Beuningen, Netherland என்ற முகவரியில் 19-11-2011 சனிக்கிழமை அன்று பி.ப 02:00 மணி முதல் பார்வைக்கு வைக்கப்பட்டு 05:00 மணியளவில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
தகவல்
உதயன்(பிரான்ஸ்)
தொடர்புகளுக்கு
மீனா(மனைவி) — நெதர்லாந்து
செல்லிடப்பேசி:+31685434846
உதயன்(பரிஸ்) — நெதர்லாந்து
தொலைபேசி:+31685434846
தாஸ், அம்பி — இந்தியா
செல்லிடப்பேசி:+919791134282
குமுதா — நெதர்லாந்து
தொலைபேசி:+31684695566

No comments:

Post a Comment